ஜ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லெபனான், மாலி மற்றும் தெற்கு சூடானில் தற்போது சுமார் 415 இலங்கை இராணுவ வீரர்கள் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சம்பளமும் கிடைக்கிறது. இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அதிருப்தி தெரிவித்திருந்தன. இவற்றில் சில நாடுகள் ஐ.நா … Continue reading ஜ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?